மகாத்மா காந்தி

img

100 நாள் தொழிலாளர்களுக்கு ஊதியப் பாக்கியை உடனே வழங்கிடுக.... அரசு முதன்மை செயலாளரிடம் விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர்கள் நேரில் வலியுறுத்தல்...

நூறுநாள் வேலை தொழிலாளர்களின் கூலிப்பணம் சுமார் ரூ.300 கோடி வரை வழங்கப்படுவது....

img

செய்யாமலே செய்தது போல் மக்களை அரசு வஞ்சிக்கலாமா? - ஏ.லாசர்

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி சட்டத்தை முறையாக அமல்படுத்தாமல் கிராமப்புற உழைப்பாளிகளை அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.

img

இது திட்டமல்ல அரசே, சட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக நூறு நாள் வேலை வாய்ப்பு சட்டத்தை மத்திய அரசு தொடர விரும்ப வில்லை என நாடாளுமன்றத்தில், மத்திய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்தர் தோமர் கடந்த வாரம் அறிவித்தார்

img

ஊரக வேலைத் திட்டப் பணியாளர்கள் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கும் வகை யில் தனியார் விளை  நிலங்களில் பணியாற்று வது குறித்த கலந்துரை யாடல் மற்றும் சிறப்பு முகாம் அவிநாசியில் புதனன்று நடைபெற்றது

img

நூறை ஐம்பதாக்கியவர்கள் - இப்போ இருநூறு ஆக்கப் போகிறார்களாம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளால் முன்மொழியப்பட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது கொண்டு வரப்பட்ட திட்டமாகும்

;